முன் சென்று புறம் பேசும்
மனிதர்கள் மத்தியில் .......
மனம் வாடி நின்றாயோ
மானுடனே ..........
பேசுபவன் பேசிக்கொண்டிருக்க ......
வெற்றி பாதையில்
நீ உறுதிகொண்டு முன்னேறு ......
பேசுபவன் பேசிகொன்டே இருப்பான் ....
அப்போதும் புறத்திலே.....